Tuesday, February 24, 2009

blogger trouble

..the contents of your blog may be used to file criminal charges against you, this judgement came from the highest court of justice, supreme court, and also by a bench comprising chief justice of india, K.G. Balakrishnan.

bench has this to say
"""""""We cannot quash criminal proceedings. You are a computer student and you know how many people access internet portals. Hence, if someone files a criminal action on the basis of the content, then you will have to face the case. You have to go before the court and explain your conduct,' """""""""

read more about the story in this link http://www.itexaminer.com/bloggers-may-face-prosecution.aspx

hope the judicial system has some judgement soon for events happened in judiciary down south....

Thursday, February 12, 2009

மங்களூர் போலீஸ் ...தமிழ் டவுட் ?

வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும் ......

இதை சொன்னவர் கலைஞர், கொஞ்ச நாளாவே இதை பத்தி யோசிச்சி பார்த்திட்டு இருக்கேங்க, நமக்கு எதுவும் ரொம்ப எளிதா புரிந்து தொலைக்காது தவிர அரசியல் அறிவும் ரொம்ப கம்மி...
என்ன மாதிரி ஒரு சூழ்நிலையில் இதை சொன்னார், இதன் அர்த்தம் தான் என்னாங்க ???? ரொம்ப உணர்சிபுரனமான சொற்களாக இருக்கு...


தமிழுக்காக உணர்ச்சிவசப்பட்டவர் ..தமிழனுக்காக ஏணோ அமைதியாக இருக்கிறார்.
-------------------------------------------------------------------------------------------------
மங்களூர் எதுக்கு famous என்று யாருகாவது தெரியுமாங்க, ஓகே நானே சொல்லிடுறேன் ...moral policing. சிறு சிறு அமைப்புகள் இப்போது எப்படியாவது news la வரணும் என்றே இதை பண்றாங்க. இத மாதிரி காரியம் பண்ணும் பொது ஒரு சின்ன calculation பன்னுவாங்கலம், இதனால் வரும் police case, arrest மாதிரி தொல்லை எவ்வளவு , இதனால் வரும் publicity எவ்வளவு என்று ....இப்போதெல்லாம் இந்த calculationla அவர்களுக்கு கிடைக்கும் publicity எல்லாத்தையும் மிஞ்சிடுது

..உதாரணத்துக்கு mangalore pub attack பண்ண போகும் பொது, கூடவே media காரர்களையும் கூட அழைத்து சென்று இருக்கிறார்கள்... நம்ம media காரர்கள் சொல்லவே வேண்டாம் , பிரச்சனை என்று தெரிந்தும் எங்கடா போலீசிடம் சொன்னால், நமக்கு நல்ல வீடியோ கிடைக்காம போயிடும் என்று நினைத்து , படம் பிடித்து காட்டி விட்டார்கள் .. போலிசிடம் சொன்னால் கூட ஒன்னும் தடுத்திருக்க முடியாது, state home minister மற்றும் gov அப்படி..
-------------------------------------------------------------------------------------------------

Monday, February 9, 2009

கபடி குழு....

அது என்னமோ தெரியலங்க எங்க ஊரு மைய படுத்தி ஒரு படம் எடுத்தால், அந்த படம் ஒரு பெரிய ஹிட். உதாரணத்துக்கு 'காதல்' , 'சுப்ரமணியபுரம்', 'சண்டை கோழி'.......????.....மற்றும் பல (வேற ஒன்னும் ஞாபகம் வரலை) இப்போ எதுக்கு இதை பத்தி சொல்றேன் என்று நீங்கள் நினைக்கலாம்.

'வெண்ணிலா கபடி குழு' , உண்மைய சொல்லனும்னா படத்தில் நடித்த actors ஒருத்தர் பேரு கூட தெரியலிங்க இருந்தாலும் படம் கொஞ்சம் வேகமாவே போகிறது, நம்ம ஊர்களில் நடக்கும் திருவிலாவில் ஆரம்பித்து, ஒரு கபடி போட்டியில் முடியும் கதை.
மதுரை மற்றும் சுற்றி உள்ள பகுதிகள் எடுத்திருபார்கள் போல இருக்கு, சில பாடல் காட்சிகள் தேனீ மாவட்டத்தின் மிகவும் செழுமையான இடங்களில் எடுத்திருகிறார்கள்.
பெரும்பாலும் மதுரை என்றால் அருவாள் வீச்சு, கொலை, சாதி சண்டை, இதை பத்தி தான் நம்ம படைப்பாளிகள் படம் எடுப்பார்கள், ஆனால் இந்த படம் கொஞ்சம் வித்யாசம்ங்க.

படத்தில் பிடித்த காட்சி பரோட்டா கடை காட்சி தாங்க, மதுரை ஒரு தூங்கா நகரம் என்று பலரும் சொல்வாங்க, அதுக்கு முக்யமான reason பரோட்டா கடைகள் தான், 24 x 7 service.

படத்தில் வரும் கபடி கோச் சிங்கள தமிழ் பேசுகிறார், அவர் பேசும் போது என்னமோ சிங்கள தமிழர் படும் கஷ்டங்கள் கொஞ்சம் நியாபகம் வருது...