Major Sandeep Unnikrishnan (NSG commando)
Hemant Karkare (Anti Terrorism Squad Chief)
Vijay Salaskar ( Sr. Inspector)
Ashok Kamte. (Additional Commissioner of Police)
"..for what you do in life echoes in eternity...""
Saturday, November 29, 2008
in the line of fire....
Monday, November 17, 2008
நண்பர் கேள்வி .....
..கொஞ்ச நாட்களாவே தினசரி படித்தால் global slowdown, recession, lay off இந்த மாதிரி செய்திகள் மிகவும் பரிச்சியம். மேலைநாட்டில் சில பிரபலமான கம்பனிகள் இழுத்து மூடப்பட்டன, பல மக்கள் தங்கள் சேமிப்பை எங்கு வைப்பது என்று இப்போ ஒரு பெரிய குழப்பம் ..எனக்கு தெரிஞ்சு கொஞ்ச நாட்கள் தங்கள் தலையணி அடியில் வைப்பது தான் சிறந்தது..இது பத்தாது என்று சொல்லி வைத்தார் போல் எல்லா கம்பனிகளும் தங்கள் வேலை ஆட்கள் குறைப்பை ஆரம்பித்து இருக்கிறார்கள்.
இந்த மாதிரி ஒரு சுழலில் என் நன்பர் ஒருத்தரை சந்தித்தேன். நண்பர் பெயர் சுப்பிரமணி , அவர் கேட்ட ஒரு கேள்வி என்னை ரொம்பவே சிந்திக்க வைத்தது.ரொம்ப ஒன்னும் சீரியஸ் மொக்கை இல்லைங்க தொடர்ந்து படித்து பாருங்கள் ....
என்னடா, உனக்கு நீ பார்க்கிற வேலை இல்லை என்றால் வேற என்ன வேலை பார்க்க தெரியும் என்று ஒரு simple கேள்வி ...இவர் என்ன நம்மள கேள்வி கேட்கறது என்று அதை பத்தி ஒன்னும் யோசிக்க வில்லை..ஒரு ரெண்டு நாட்கள் கழித்து அதை பத்தி யோசிச்சு பார்த்தேன். அப்போது தாங்க எனக்கு நான் பண்ண சில வேலைகள் நியாபகம் வந்தது ...
ஒரு ஆறு வருடம் முன்னாடி ...நான் தின கூலி வேலை பார்த்து இருக்கேன் ..என் சொந்தகாரர் மற்றும் நண்பர் ஒருவர், அவரிடம் வேலை பார்க்கும் ஆட்கள் வரவில்லை அன்று ..நமக்கும் கொஞ்சம் ஆர்வம் , அவரிடம் வீட்டில் சொல்லாதீர்கள் நான் இந்த வேலை பண்றேன் ..கூலி மட்டும் சரியா கூடுத்திடனும் என்று ஒரு condition..ஒரு மூன்று நாட்கள் drill work பண்ணேங்க (எவ்லவொ பண்ணிடோம் இதை பண்ண மாட்டோமா.. சார் ! ...) அதற்க்கு மேல் முடியலை ..விட்டா போதும் சாமி என்று ஒடி வந்து விட்டேங்க, கொஞ்ச நாளைக்கு தூங்கும் போது கூட drill sound கேட்கும்ங்க ....
நம்ம superstar மட்டும் தான் கண்டக்டர் வேலை பார்பாரா....நான் கூட கண்டக்டர் வேலை பார்த்து இருக்கேன் ..சேலம் - கரூர் ரூட் தாங்க நம்ம ரூட்...ஒரே ஒரு நாள் தான் வேலை, நண்பர்கள் கூட போன ஒரு டூர் மத்தியில் நான் கொஞ்சம் பார்ட் டைம் வேலை பார்த்தேன் ...ஒன்னும் இல்லை...கரூர் ...கரூர்...கரூர்...என்று bus முன்னாடி நின்னு தொன்ட கிழிய கத்தனும் ...அதுவும் ஒரு நல்ல அனுபவம் தான்..என் கூட வந்த ஒரு கரூர் பையனுக்கு ரொம்ப சங்கடமா போய் விட்டது என்னமோ உண்மை தான், இந்த வேலைக்கு காசு ஒன்னும் வாங்கவில்லை ...
இதற்கு மேல எழுதினால் படிக்கிற கொஞ்ச பேரும் படிப்பதை நிறுத்தி விடுவீர்கள் .நன்றி.
Wednesday, November 12, 2008
India vs Zimbabwe series....error... vs Australia
just cant resist putting the above title for this post, In almost all the matches there were heavy scores by the indian batsmen, scoring freely and mounting huge first innings total's in the range of 450-600+ runs, and in one particular match there were 2 indian batsmen crossing 200's....zimbabwe and bangladesh fans can compare their teams with Aussies now, there team wouldnt have conceded 2 double hundreds in a single innings against India. marigin of defeat in terms of run difference were huge 350+ and 150+ and Indian's kept declaring...declaring..getting tired of seeing the australian bowlers, fielders, captain and more importantly the cricket ball running all over the ground(they were supposed to run through the batting lineup).In one match they declared in both the innings, last test match in nagpur was the only time australia took 20 wickets...and guess what there was this krazy person with a krazy debut.. jason kreza, took 12 wickets out of that 20, what shane warne dreamed of doing agaisnt the fab four throughout his career in india, this guy managed to do in his debut, with a high price though.
.. i did watched the final rites being performed on the last day of the series live . When Hayden and company were raring to have a go at the indian bowlers from the start of play, Dhoni and Co were constantly having chats, discussions, forming strategies (..they might have also discussed politics and movie releases i think..)...slowing up the over rate of the innings. most funny part was harbhajan visibly annoyed everyone by having some stretching excerices on his own lying on the ground before starting his runup..this guy knows well how to irritate the Aussies on and off the field.
Ian chappel was screaming on the lunch break about dhoni's tactics of slowing down the over rate. similar screams were voiced for the 8-1 field employed by Dhoni on the third day they say it is a civilised version of bodyline. anybody who knows bodyline, please comment if that was a valid comparison.
Upcoming series would be more interesting i guess, andrew flintoff has got special training from grant flower for playing indian spinners. a part of this english team had defeated Aussies when they were in thier prime form and when they had prime players... a little over 3 years back.....
Thursday, October 9, 2008
Read On.....
...this post is going to be blah-blah about my reading novels, books and authors. please decide yourself on reading further.
reading habit has been well nurtured by my mom, it all started with reading comic books at quarterly, half yearly holidays in school probably 2nd std i assume, after that my mom having spotted the interest me and my brother had started purchasing many books. so it was always books like tinkle, gokulam, and several others which i don't remember, but tinkle has always been our favorite.
as days passed tinkle started became boring and books like TINTIN, ASTERIX and OBELIX became our favourite, though this collection of books comes with a high price tag, we managed to study all the TINTIN series and most of the Asterix collection. surprisingly a government library near our house in Chennai had most of the collection and there are always your uncle's and aunty's house to borrow.
by the ninth year in my school i had started reading english novels, we managed to take a membership in a very small library owned by a anglo-indian. it was always 'chase' novels initially (JAMES HADLEY CHASE) and ALISTAIR MCLEAN books. during this period i remember enjoying reading AUGATHA CHRISTEY novel very much, it is a detective story, which brings in many suspect characters for a murder, and suspense is absolutely awesome.
after this just for showing myself at my home and to others, i started taking huge books from the library. initially it was like skip pages in novel in places where the author starts giving pictorial explanation about a place, explanation about characters and scenes. the author who didn't bore in his explanation and description of characters and places was ARTHUR HAILEY, anybody who has interest in reading books should read his novels.'hotel','airport' are the two collections i remember of Hailey. even today when i search for novels in stores i always search for his novels first.the last time i read his books are in 10th std.after that never got a chance to get his books.
SIDNEY SHELDON started becoming my all time favourite, apart from that the other authors whom i like are JOHN GRISHAM books, for now i can only remember TESTAMENT...another recommendation from for readers to try this book, JEFREEY ARCHER american author i think, never liked his stories very much. DAN BROWN novels were good, but i never tried reading anything after reading his ANGELS AND DAEMONS because the subject of his book always had something against Christianity. Though i consider myself a voracious reader of novel, i have never tried or intend to read any of JK ROWLING books.
be it movie or novel intelligence operation stories have interested me very much. there is a old novel which i don't remember the name anymore, about a Israeli intelligence agent capturing a ship carrying armaments, was another of my memorable reading.
All this years of reading novels and stories, if somebody asked about my best reading. i would say PONNIYIN SELVAN...it was the first and the last tamil novel i read. though the volume of books were lying in my house for years, i never cared to read the book, until recently last year when one of my friend told about the story. it was a volume of 6-7 books, which i read every night before going to sleep for 2 month. the characters and descriptions in the books were so awesome that, i started getting dreams of finding myself in forests. another recommendation for readers to try this one. author of that book is KALKI.
many thanks for being patient and reading till this point, suggestions are welcome about books and authors.
Thursday, October 2, 2008
பயோ - டேடா
பெயர் - சாமுவேல் இக்னேஸியஸ்
வீட்டில் - சாம்.... சாமு
பள்ளியில் - 'சாமு-வேலு' என்பதை திருப்பி 'வேலு-சாமி' என்று கூப்பிடார்கள்
கல்லூரியில்- சாமிஎள்
வேளையில் - சாம்மி , மேடீ
தொழில் - சாப்ட்வேர்.
உப தொழில் - சாப்பிட்டு.. தூங்குவது
பிடித்தது - கூகிள்.காம் .
பிடிக்காதது - கிரெடிட் கார்டு பிள் .
பொழுதுபோக்கு - கிரிக்கெட் .
சமீபத்ய சாதனை - கம்பெனி மாறாதது.
நீண்ட கால சாதனை - காதலில் விழாதது
நண்பர்கள் - டேடாபேஸ் சர்வர்
எதிரிகள் - எர்ரற் மெசேஜ்
மறக்க நினைப்பது - மார்க்கெட் கிராஷ்.
மறக்க முடியாதது - டேடாபேஸ் கிராஷ் .